Tuesday, September 15, 2015



02-09-2015
09:39

மஞ்சள் வானம் மாலையிலும்உண்டு,
மேனோக்கிய கதிரலைகளிதுகாலை.
மலையுச்சி உமிழ்வது பனியோடை,
மறுதலித்தால், எரிமலைச் சாம்பலா,
மறுபடியும் உற்றுநோக்கில் நதிகள்,
மலர்ந்து, கீழிறங்கும் நீரோடைதான்,
மண்ணைப் பொண்ணாக்கும் அது
மழையின் மாண்புமிகு கொடையே !
மகிழ்ச்சி, மீ.சு.,மகிழ்வான வணக்கம்

No comments:

Post a Comment