Wednesday, September 30, 2015

வீறுகொண்டவன் போல் நடந்தேன், வேகநடைபயிற்சிக்கு,
  விழுபுண்கள், போரில் பெற்ற வீரனைப்போல், காலை 6 க்கு.
நேற்றே வைத்தியர், இனிக் கவலையில்லை,சேர்ந்துவிட்டது.
   நடக்கும்போது மட்டும் சிலிங் போட்டுகொள்ளலாம், மற்ற
நேரத்தில் வேண்டாம், அடுத்த வாரம் வரவும் என்றார். சீப்ராஸ்
    திரும்பினேன்; மாலையில் நண்பர்கள் முவர் வந்தனர்,
பள்ளி நண்பர்கள் பல நாட்கள் சென்ற பின் பார்க்க பரவசம்.
    பலமணிதுளிகள் காபி கொடுத்து பொழுதைக் களித்தோம்.

No comments:

Post a Comment