Thursday, September 24, 2015

அமரர் ஆனவர்கள் .
                           எனது  தந்தை  cak .ரத்னசபாபதி  அவர்களின்  நினைவு தினம் ,
மறைந்த தினம்  டிசம்பர்  19-ம்  நாள் ,2006-ம்  வருடம் .அபூர்வ சகோதரர்கள்
ஆகிய  என்  தந்தையும், பெரியப்பாவும்  சமகாலத்தில்  வாழ்ந்து  ஒரே  வருடத்தில்  மறைந்தார்கள் . இடையே என்  இளைய தம்பி ஒருவனும்
மறைந்தான் .2006-ம்   வருடம் இந்த முறையில் எங்கள்  நினைவில் இருக்கும்.

No comments:

Post a Comment